Posts

Showing posts from February 8, 2025
Image
  கல்லூரி ஆசிரியர்கள் நியமன வரைவு அறிக்கை: கருத்து தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம்  கல்லூரிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிப்பது குறித்த யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் காலஅவகாசம் பிப்,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜெயின், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், கல்வி சார்ந்த பணியாளர்களை புதிதாக நியமிக்கவும், பதவி உயர்வு வழங்குவதற்கும் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான வரைவு அறிக்கை யுஜிசி சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அவற்றை https://www.ugc.gov.in/ எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதுகுறித்து கருத்துகளை பகிரவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் பிப்.5-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்...
Image
  குரூப் 2ஏ மெயின் தேர்வு 2006 பதவிக்கு 21,563 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 82 மையங்களில் இன்று நடக்கிறது குரூப் 2ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 82 மையங்களில் இன்று நடக்கிறது. 2006 பதவிக்கு நடைபெறும் தேர்வை 21,563 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.  இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர்(கிரேடு 2) என 534 பணியிடங்கள் அடங்கும். குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் 273, காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து உதவியாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன.  இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயி...
Image
  NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது? இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வானது, வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எது என்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.  இளநிலை நீட் தேர்வு : இளநிலை மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான ஒரே தேர்வான NEET UG, மே 4 அன்று பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்படும். NEET UG 2025 க்கான, முடிவுகள் ஜூன் 14, 2025 க்குள் அறிவிக்கப்படும் என்று NTA அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், NEET UG 2025 விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பப் படிவத்தைத் திருத்துவதற்கு காலமானது மார்ச் 9 மற்றும் 11 க்கு இடையில் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள்: தேர்வு தேதி: மே 4 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 7 விண்ணப்பத்தில் திருத்தம்: மார்ச் 9 ஆம் ...