தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்?
தமிழகத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அரசு இதுவரை இப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டு முறை அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
இந்த தேர்வுக்காக பல பட்டதாரிகளும்.,ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து இத்தேர்வினை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment