ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காது மேலும் இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறாமல் இருக்கப்போகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மீன்டும் மாநில பதிவு மூப்பு கூட அமல் ஆகலாம் அல்லது தற்போது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கலாம் என்ற ஒரு தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் உடனடியாக நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வித்துறையை சார்ந்த ஒருவர் இதனை கூறினார் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று அனைவரும் நம்புவோம்
thanks to gurugulam.com
News update 16/9/2014
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment