டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
தமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,நடத்திய,மாவட்டகல்விஅதிகாரிக்கானமுதல்நிலைத்தேர்வில்,விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர், 'ஆப்சென்ட்'ஆகியுள்ளனர்.மாவட்டகல்விஅதிகாரியான-டி.இ.ஓ.,பணியிடங்களில், 25இடங்கள்காலியாகஉள்ளன.அப்பணியிடங்களுக்குதகுதியானஆட்களைதேர்வுசெய்ய,பிப்ரவரியில்,டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்புவெளியிட்டது.பட்டப்படிப்புமற்றும்ஆசிரியர்கல்வியில்பட்டம்பெற்றுஇருப்பவர்கள்,இந்ததேர்வுஎழுததகுதியானவர்கள்.இப்பணிக்காக, 18ஆயிரம்பேர்விண்ணப்பித்தனர்.இந்ததேர்வு,இரண்டுநிலைதேர்வுகளைஉள்ளடக்கியது.இதில்,முதல்நிலைதேர்வு,நேற்று,தமிழகம்முழுவதும், 67மையங்களில்நடந்தது.விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர்,அதாவது, 9,000பேர்,நேற்றையதேர்வில்பங்கேற்கவில்லை.சென்னை,எழும்பூரில்உள்ளபிரசிடென்சிபள்ளியில்அமைக்கப்பட்டிருந்ததேர்வுமையத்தில், 400பேரில், 222பேர்மட்டுமேபங்கேற்றதாக,டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரத்தில்கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment