புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும்
இடைநிலை ஆசிரியர்:
ஊதிய விகிதம்:
Pay Band 1:
5200--20200+2800+750
5200--20200 என்பது Pay Band
2800 என்பது Grade Pay (தர ஊதியம்)
750 என்பது Personnel Pay (தனி ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750
அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300
மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100
---------------------------
Total: ரூ.15150
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800
(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் )
பட்டதாரி ஆசிரியர் :
ஊதிய விகிதம்:
Pay Band 2:
9300--34800+4600
9300--34800 என்பது Pay Band
4600 என்பது Grade Pay (தர ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600 =13900
அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 8750 x 72 =10008
மருத்துவப்படி (Medical Allowance:MA) = 100
---------------------------
Total: ரூ.24008
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600
(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் )
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment